1616 | கோ ஆய் ஐவர் என் மெய் குடி ஏறி கூறை சோறு இவை தா என்று குமைத்து போகார் நான் அவரைப் பொறுக்ககிலேன் புனிதா புள் கொடியாய் நெடுமாலே தீ வாய் நாகணையில் துயில்வானே திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன் ஆஆ என்று அடியேற்கு இறை இரங்காய் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (9) |
|