1623 | வானவர்-தம் துயர் தீர வந்து தோன்றி மாண் உரு ஆய் மூவடி மாவலியை வேண்டி தான் அமர ஏழ் உலகும் அளந்த வென்றித் தனி முதல் சக்கரப் படை என் தலைவன் காண்மின்- தேன் அமரும் பொழில் தழுவும் எழில் கொள் வீதி செழு மாட மாளிகைகள் கூடம்தோறும் ஆன தொல் சீர் மறையாளர் பயிலும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று உகந்த அமரர்-கோவே (6) |
|