1639 | மெய்ந் நலத் தவத்தை திவத்தைத் தரும் மெய்யை பொய்யினை கையில் ஓர் சங்கு உடை மைந் நிறக் கடலை கடல் வண்ணனை மாலை ஆல் இலைப் பள்ளி கொள் மாயனை நென்னலை பகலை இற்றை நாளினை நாளை ஆய் வரும் திங்களை ஆண்டினை கன்னலை கரும்பினிடைத் தேறலை- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (2) |
|