முகப்பு
தொடக்கம்
1690
ஆயன் மாயமே அன்றி மற்று என் கையில்
வளைகளும் இறை நில்லா
பேயின் ஆர் உயிர் உண்டிடும் பிள்ளை நம்
பெண் உயிர்க்கு இரங்குமோ?
தூய மா மதிக் கதிர் சுட துணை இல்லை
இணை முலை வேகின்றதால்
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்
அஞ்சேல் என்பார் இலையே (3)