1747 | வங்க மா முந்நீர் வரி நிறப் பெரிய வாள் அரவின் அணை மேவி சங்கம் ஆர் அம் கை தட மலர் உந்தி சாம மா மேனி என் தலைவன்- அங்கம் ஆறு ஐந்து வேள்வி நால் வேதம் அருங் கலை பயின்று எரி மூன்றும் செங் கையால் வளர்க்கும் துளக்கம் இல் மனத்தோர் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (1) |
|