1750 | வென்றி சேர் திண்மை விலங்கல் மா மேனி வெள் எயிற்று ஒள் எரித் தறு கண் பன்றி ஆய் அன்று பார்-மகள் பயலை தீர்த்தவன் பஞ்சவர் பாகன்- ஒன்று அலா உருவத்து உலப்பு இல் பல் காலத்து உயர் கொடி ஒளி வளர் மதியம் சென்று சேர் சென்னிச் சிகர நல் மாடத் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (4) |
|