1753 | வான் உளார்-அவரை வலிமையால் நலியும் மறி கடல் இலங்கையார்-கோனை பானு நேர் சரத்தால் பனங்கனிபோலப் பரு முடி உதிர வில் வளைத்தோன்- கான் உலாம் மயிலின் கணங்கள் நின்று ஆட கண முகில் முரசம் நின்று அதிர தேன் உலாம் வரி வண்டு இன் இசை முரலும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (7) |
|