1755 | பன்னிய பாரம் பார்-மகட்கு ஒழிய பாரத மா பெரும் போரில் மன்னர்கள் மடிய மணி நெடுந் திண் தேர் மைத்துனற்கு உய்த்த மா மாயன்- துன்னு மாதவியும் சுரபுனைப் பொழிலும் சூழ்ந்து எழு செண்பக மலர்வாய் தென்ன என்று அளிகள் முரன்று இசைபாடும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (9) |
|