முகப்பு
தொடக்கம்
1792
எல்லியும் நன் பகலும் இருந்தே
ஏசிலும் ஏசுக ஏந்திழையார்
நல்லர் அவர் திறம் நாம் அறியோம்
நாண் மடம் அச்சம் நமக்கு இங்கு இல்லை
வல்லன சொல்லி மகிழ்வரேலும்
மா மணி வண்ணரை நாம் மறவோம்
கொல்லை வளர் இள முல்லை புல்கு
குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (6)