1822 | விடம் கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று விளங்கனிக்கு இளங் கன்று விசிறி குடம் கலந்து ஆடி குரவை முன் கோத்த கூத்த எம் அடிகள்-தம் கோயில்- தடங் கடல் முகந்து விசும்பிடைப் பிளிற தடவரைக் களிறு என்று முனிந்து மடங்கல் நின்று அதிரும் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (6) |
|