முகப்பு
தொடக்கம்
1839
வெள்ளியான் கரியான் மணி நிற வண்ணன்
விண்ணவர்-தமக்கு இறை எமக்கு
ஒள்ளியான் உயர்ந்தான் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான்-
துள்ளு நீர் மொண்டு கொண்டு சாமரைக் கற்றை
சந்தனம் உந்தி வந்து அசை
தெள்ளு நீர்ப் புறவில்-திருக்கோட்டியூரானே (3)