முகப்பு
தொடக்கம்
1843
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ-நிரைக்கு
அழிவு என்று மா மழை
நின்று காத்து உகந்தான் நில மா மகட்கு இனியான்-
குன்றின் முல்லையின் வாசமும் குளிர்
மல்லிகை மணமும் அளைந்து இளம்
தென்றல் வந்து உலவும்-திருக்கோட்டியூரானே (7)