முகப்பு
தொடக்கம்
1844
பூங் குருந்து ஒசித்து ஆனை காய்ந்து அரி மாச்
செகுத்து அடியேனை ஆள் உகந்து
ஈங்கு என்னுள் புகுந்தான் இமையோர்கள்-தம் பெருமான்-
தூங்கு தண் பலவின் கனி தொகு
வாழையின் கனியொடு மாங்கனி
தேங்கு தண் புனல் சூழ்-திருக்கோட்டியூரானே (8)