1846ஆலும் மா வலவன் கலிகன்றி மங்கையர்
      தலைவன் அணி பொழில்
சேல்கள் பாய் கழனித் திருக்கோட்டியூரானை
நீல மா முகில் வண்ணனை நெடுமாலை
      இன் தமிழால் நினைந்த இந்
நாலும் ஆறும் வல்லார்க்கு இடம் ஆகும்-வான் உலகே            (10)