1853கூந்தலார் மகிழ் கோவலன் ஆய் வெண்ணெய்
மாந்து அழுந்தையில் கண்டு மகிழ்ந்து போய்
பாந்தள்-பாழியில் பள்ளி விரும்பிய
வேந்தனைச் சென்று காண்டும்-வெஃகாவுளே            (7)