முகப்பு
தொடக்கம்
186
எருதுகளோடு பொருதி
ஏதும் உலோபாய் காண் நம்பீ
கருதிய தீமைகள் செய்து
கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
புன்னைப் பூச் சூட்ட நீ வாராய் (6)