1860 | எஞ்சல் இல் இலங்கைக்கு இறை எம் கோன் தன்னை முன் பணிந்து எங்கள் கண்முகப்பே நஞ்சு-தான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் விஞ்சை வானவர் வேண்டிற்றே பட்டோம் வேரி வார் பொழில் மா மயில் அன்ன அஞ்சு அல் ஓதியைக் கொண்டு நடமின் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (4) |
|