1897 | எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே? -நர நாரணன் ஆய் உலகத்து அறநூல் சிங்காமை விரித்தவன் எம் பெருமான் அது அன்றியும் செஞ்சுடரும் நிலனும் பொங்கு ஆர் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புக பொன் மிடறு அத்தனைபோது அங்காந்தவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (1) |
|