முகப்பு
தொடக்கம்
1909
தெள்ளிய வாய்ச் சிறியான் நங்கைகாள்
உறிமேலைத் தடா நிறைந்த
வெள்ளி மலை இருந்தால் ஒத்த வெண்ணெயை
வாரி விழுங்கியிட்டு
கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்
கை எல்லாம் நெய் வயிறு
பிள்ளை பரம் அன்று இவ் ஏழ் உலகும் கொள்ளும்
பேதையேன் என் செய்கேனோ? (3)