1918 | அச்சம் தினைத்தனை இல்லை இப் பிள்ளைக்கு ஆண்மையும் சேவகமும் உச்சியில் முத்தி வளர்த்து எடுத்தேனுக்கு உரைத்திலன் தான் இன்று போய் பச்சிலைப் பூங் கடம்பு ஏறி விசைகொண்டு பாய்ந்து புக்கு ஆயிர வாய் நச்சு அழல் பொய்கையில் நாகத்தினோடு பிணங்கி நீ வந்தாய் போலும் (12) |
|