முகப்பு
தொடக்கம்
192
கன்றுகள் இல்லம் புகுந்து
கதறுகின்ற பசு எல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி
நேசமேல் ஒன்றும் இலாதாய்
மன்றில் நில்லேல் அந்திப் போது
மதிற் திருவெள்ளறை நின்றாய்
நன்று கண்டாய் என்தன் சொல்லு
நான் உன்னைக் காப்பிட வாராய் (2)