முகப்பு
தொடக்கம்
1931
புள் உரு ஆகி நள் இருள் வந்த
பூதனை மாள இலங்கை
ஒள் எரி மண்டி உண்ணப் பணித்த
ஊக்கம்-அதனை நினைந்தோ-
கள் அவிழ் கோதை காதலும் எங்கள்
காரிகை மாதர் கருத்தும்
பிள்ளை-தன் கையில் கிண்ணமே ஒக்கப்
பேசுவது? எந்தை பிரானே (1)