| 1938 | பொருந்தலன் ஆகம் புள் உவந்து ஏற வள் உகிரால் பிளந்து அன்று பெருந்தகைக்கு இரங்கி வாலியை முனிந்த பெருமைகொலோ செய்தது இன்று?- பெருந் தடங் கண்ணி சுரும்பு உறு கோதை பெருமையை நினைந்திலை பேசில் கருங் கடல் வண்ணா கவுள் கொண்ட நீர் ஆம் இவள் எனக் கருதுகின்றாயே (8) |
|