முகப்பு
தொடக்கம்
1959
கெண்டை ஒண் கணும் துயிலும் என் நிறம்
பண்டு பண்டு போல் ஒக்கும்-மிக்க சீர்த்
தொண்டர் இட்ட பூந் துளவின் வாசமே
வண்டு கொண்டுவந்து ஊதுமாகிலே 9