1960அன்று பாரதத்து ஐவர் தூதனாய்ச்
சென்ற மாயனை செங் கண் மாலினை
மன்றில் ஆர் புகழ் மங்கை வாள் கலி-
கன்றி சொல் வல்லார்க்கு அல்லல் இல்லையே 10