முகப்பு
தொடக்கம்
1966
ஆழியும் சங்கும் உடைய நங்கள் அடிகள்-தாம்
பாழிமையான கனவில் நம்மைப் பகர்வித்தார்
தோழியும் நானும் ஒழிய வையம் துயின்றது
கோழியும் கூகின்றது இல்லை கூர் இருள் ஆயிற்றே 6