முகப்பு
தொடக்கம்
1976
வைத்தார் அடியார் மனத்தினில் வைத்து இன்பம்
உய்த்தார்-ஒளி விசும்பில் ஓர் அடி வைத்து ஓர் அடிக்கும்
எய்த்தாது மண் என்று இமையோர் தொழுது ஏத்தி
கைத்தாமரை குவிக்கும் கண்ணன் என் கண்ணனையே 6