1986 | இரு நில மன்னர்-தம்மை இரு நாலும் எட்டும் ஒரு நாலும் ஒன்றும் உடனே செரு நுதலூடு போகி அவர் ஆவி மங்க மழுவாளில் வென்ற திறலோன் பெரு நில-மங்கை மன்னர் மலர்-மங்கை நாதர் புலமங்கை கேள்வர் புகழ் சேர் பெரு நிலம் உண்டு உமிழ்ந்த பெரு வாயர் ஆகி யவர் நம்மை ஆள்வர் பெரிதே 6 |
|