1988 | முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண முதலோடு வீடும் அறியாது என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப எழில் வேதம் இன்றி மறைய பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த அது நம்மை ஆளும் அரசே 8 |
|