முகப்பு
தொடக்கம்
1996
கன்றப் பறை கறங்க கண்டவர்-தம் கண் களிப்ப
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் காண் ஏடீ!-
மன்றில் மரக்கால் கூத்து ஆடினான் ஆகிலும்
என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே (6)