| 2004 | பனிப் பரவைத் திரை ததும்ப பார் எல்லாம் நெடுங் கடலே ஆன காலம் இனிக் களைகண் இவர்க்கு இல்லை என்று உலகம் ஏழினையும் ஊழில் வாங்கி முனித் தலைவன் முழங்கு ஒளி சேர் திரு வயிற்றில் வைத்து உம்மை உய்யக்கொண்ட கனிக் களவத் திரு உருவத்து ஒருவனையே கழல் தொழுமா கல்லீர்களே (4) |
|