முகப்பு
தொடக்கம்
2005
பார் ஆரும் காணாமே பரவை மா
நெடுங் கடலே ஆன காலம்
ஆரானும் அவனுடைய திரு வயிற்றில்
நெடுங்காலம் கிடந்தது உள்ளத்து
ஓராத உணர்விலீர் உணருதிரேல்
உலகு அளந்த உம்பர் கோமான்
பேராளன் பேரான பேர்கள்
ஆயிரங்களுமே பேசீர்களே (5)