முகப்பு
தொடக்கம்
2017
கனை ஆர் கடலும் கருவிளையும் காயாவும்
அனையானை-அன்பினால் ஆர்வத்தால் என்றும்
சுனை ஆர் மலர் இட்டு தொண்டராய் நின்று
நினையாதார் நெஞ்சு என்றும் நெஞ்சு அல்ல கண்டாமே 7