203 | திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு தேக்கம் ஒன்றும் இலன் தேசு உடையன் உருக வைத்த குடத்தோடு வெண்ணெய் உறிஞ்சி உடைத்திட்டுப் போந்து நின்றான் அருகு இருந்தார் தம்மை அநியாயம் செய்வதுதான் வழக்கோ? அசோதாய் வருக என்று உன்மகன் தன்னைக் கூவாய் வாழ ஒட்டான் மதுசூதனனே (3) |
|