2068 | கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம் பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர் பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன் ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே (18) |
|