209 | கன்னல் இலட்டுவத்தோடு சீடை காரெள்ளின் உண்டை கலத்தில் இட்டு என் அகம் என்று நான் வைத்துப் போந்தேன் இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் பின்னும் அகம் புக்கு உறியை நோக்கிப் பிறங்குஒளி வெண்ணெயும் சோதிக்கின்றான் உன்மகன் தன்னை அசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே (9) |
|