221அங் கமலக் கண்ணன்தன்னை அசோதைக்கு
மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப்பட்ட
அங்கு அவர் சொல்லைப் புதுவைக்கோன் பட்டன் சொல்
      இங்கு இவை வல்லவர்க்கு ஏதம் ஒன்று இல்லையே             (10)