227 | கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக் கற்றாநிரை மண்டித் தின்ன விரும்பாக் கன்று ஒன்று கொண்டு விளங்கனி வீழ எறிந்த பிரானே சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச் சூழ்வலை வைத்துத் திரியும் அரம்பா உன்னை அறிந்துகொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (6) |
|