228 | மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச் சுற்றும் தொழ நின்ற சோதி பொருள்- தாயம் இலேன் எம்பெருமான் உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு அரட்டா உன்னை அறிந்து கொண்டேன் உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே (7) |
|