முகப்பு
தொடக்கம்
245
காடுகள் ஊடு போய்க் கன்றுகள் மேய்த்து
மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத்
தூளி காண் உன் உடம்பு
பேடை மயிற் சாயற் பின்னை மணாளா
நீராட்டு அமைத்து வைத்தேன்
ஆடி அமுதுசெய் அப்பனும் உண்டிலன்
உன்னோடு உடனே உண்பான் (3)