255 | சுரிகையும் தெறி-வில்லும் செண்டு-கோலும் மேலாடையும் தோழன்மார் கொண்டு ஓட ஒரு கையால் ஒருவன்தன் தோளை ஊன்றி ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம் வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் அருகே நின்றாள் என்பெண் நோக்கிக் கண்டாள் அது கண்டு இவ் ஊர் ஒன்று புணர்க்கின்றதே (3) |
|