258 | சிந்துரம் இலங்கத் தன் திருநெற்றிமேல் திருத்திய கோறம்பும் திருக்குழலும் அந்தரம் முழவத் தண் தழைக் காவின்கீழ் வரும் ஆயரோடு உடன் வளைகோல் வீச அந்தம் ஒன்று இல்லாத ஆயப் பிள்ளை அறிந்து அறிந்து இவ் வீதி போதுமாகில் பந்து கொண்டான் என்று வளைத்து வைத்துப் பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ (6) |
|