முகப்பு
தொடக்கம்
2614
அழகும் அறிவோமாய் வல்வினையைத் தீர்ப்பான்
நிழலும் அடி தாறும் ஆனோம் சுழலக்
குடங்கள் தலைமீது எடுத்துக் கொண்டு ஆடி அன்று அத்
தடங் கடலை மேயார் தமக்கு (31)