264 | வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட மழை வந்து எழு நாள் பெய்து மாத் தடுப்ப மதுசூதன் எடுத்து மறித்த மலை இழவு தரியாதது ஓர் ஈற்றுப் பிடி இளஞ் சீயம் தொடர்ந்து முடுகுதலும் குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (2) |
|