265 | அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும் ஆனாயரும் ஆநிரையும் அலறி எம்மைச் சரண் ஏன்றுகொள் என்று இரப்ப இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப் புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (3) |
|