| 271 | வன் பேய்முலை உண்டது ஓர் வாய் உடையன் வன் தூண் என நின்றது ஓர் வன் பரத்தை தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னிற் தாமோதரன் தாங்கு தடவரை தான் முன்பே வழி காட்ட முசுக் கணங்கள் முதுகிற் பெய்து தம் உடைக் குட்டன்களைக் கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே (9) |
|