276 | வான் இளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் மதுரைமன்னன் நந்த- கோன் இளவரசு கோவலர் குட்டன் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத் தேன் அளவு செறி கூந்தல் அவிழச் சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே (3) |
|