280 | புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர் பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப அவியுணா மறந்து வானவர் எல்லாம் ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச் செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே (7) |
|