முகப்பு
தொடக்கம்
2813
துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள்
அமரரைத் துயக்கும்
மயக்கு உடை மாயைகள் வானிலும்
பெரியன வல்லன்
புயல் கரு நிறத்தனன் பெரு நிலங்
கடந்த நல் அடிப் போது
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன்
வணங்குவன் அமர்ந்தே (10)