முகப்பு
தொடக்கம்
2814
அமரர்கள் தொழுது எழ அலை கடல்
கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளங் குருகூர்ச்
சடகோபன் குற்றேவல்கள்
அமர் சுவை ஆயிரத்து அவற்றினுள்
இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம்
பிறவி அம் சிறையே (11)